search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாராஷ்டிரா கவர்னர்-அமைச்சர் திடீர் சந்திப்பு
    X

    மகாராஷ்டிரா கவர்னர்-அமைச்சர் திடீர் சந்திப்பு

    • சி.பி.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகை.
    • அவினாசி கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

    மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகை தந்த நிலையில், அவினாசி கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வெளியே வந்த போது அந்த வழியாக காரில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வந்தார். இதையடுத்து இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிக்கொண்டனர்.

    Next Story
    ×