என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்
BySuresh K Jangir13 Dec 2022 7:23 AM GMT
- சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்' நாளை நடைபெற உள்ளது.
- மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'மக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம்' நாளை (14-ந்தேதி) 11.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1-ல் நடைபெற உள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X