என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ஜனதா மட்டும் தான் அமலாக்க துறையை ஏவுகிறதா...?- திருமாவளவன்
ByMaalaimalar11 Nov 2023 7:19 AM GMT
- அனைவரும் அறிந்த உண்மை தான்.
- இந்தியா கூட்டணியில் இது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கவில்லை.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை என்பது பா.ஜனதா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மறுத்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது ஏவப்படுகின்றன. இது அனைவரும் அறிந்த உண்மை தான். அதிலும் பா.ஜ.க. மிகத் தீவிரமாக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த இந்த அமைப்புகளை பயன்படுத்துகிறது. இந்தியா கூட்டணியில் இது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கவில்லை. விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெறட்டும். அதன் பிறகு அதை முடிவு செய்வோம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X