என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலையூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
BySuresh K Jangir30 Aug 2022 9:15 AM GMT
- உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார்.
- முதியவர் தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.
சேலையூர்:
சேலையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோகரன்(வயது64). உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார். மேலும் அவர், தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள ஜன்னலில் மனோகரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X