என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அரசு அலுவலக உதவியாளர் பேரணி-ஆர்ப்பாட்டம்
BySuresh K Jangir25 March 2023 3:07 PM IST (Updated: 25 March 2023 3:07 PM IST)
- மாநில தலைவர் எஸ்.மதுரம், நிர்வாகிகள் முருகன், ஜம்பு, செல்வம், பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
- வெங்கடேசன், தமிழ்செல்வி, கணேசன், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் கோரிக்கை பேரணி-ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 10-ந்தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் எஸ்.மதுரம், நிர்வாகிகள் முருகன், ஜம்பு, செல்வம், பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன் பேரணியை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரெங்கநாதன் முடித்து வைக்கிறார். வெங்கடேசன், தமிழ்செல்வி, கணேசன், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். முடிவில் முனியப்பன் நன்றி கூறுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X