என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர் மரணம்
BySuresh K Jangir30 March 2023 9:44 AM GMT
- ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார்.
- சாமி கும்பிட்டவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
ஈரோடு:
கோவை மாவட்டம் குருடம்பாளையம், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காளிசாமி (57). இவர் தனது மகன் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார். சாமி கும்பிட்ட அவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே காளிசாமி இறந்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து காளிசாமியின் மகன் பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X