என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
25-ல் இருந்து 15....! பா.ஜனதா கணக்கில் உதைக்கிறதே !
ByMaalaimalar17 Sep 2023 7:01 AM GMT
- எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
- கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று நம்புவதாக கூறினார்.
தமிழகத்தில் பா.ஜனதா 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று அண்ணாமலை அடித்து சொன்னார். ஆனால் தேர்தல் பேச்சு எழ தொடங்கியதும் பேச்சிலும் மாற்றம் வர தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று பேச்சு வார்த்தை நடத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜனதா தலைமை 20 தொகுதி கேட்டு இருப்பதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி 'எப்படியும் 15 தொகுதிகளில் போட்டியிடுவோம். அதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று நம்புவதாக கூறினார்.
25-ல் இருந்து 15 ஆக குறைந்து இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது இன்னும் குறையுமோ என்று தாமரை சொந்தங்கள் சந்தேகிக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாமே.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X