என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வடபழனியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
BySuresh K Jangir17 May 2023 8:58 AM GMT
- பரூக் அப்துல்லா என்பவர் கைவரிசை காட்டி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது.
- போலீசார் கைது செய்து 7 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.
வடபழனி, வ.வு.சி 1-வது மெயின் ரோட்டில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்த 7 விலை உயர்ந்த லேப்டாப்கள் திருடு போய் இருந்தது. இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பரூக் அப்துல்லா என்பவர் கைவரிசை காட்டி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 7 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X