என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரூ.4 லட்சம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
BySuresh K Jangir1 May 2023 9:25 AM GMT
- 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
- வாலிபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், கார்த்திக் மற்றும் போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கவிராஜ்(24), அஜித் குமார் (25) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X