என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கோவை புறநகரில் 30 பேர் கண்காணிப்பு- மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பேட்டி
BySuresh K Jangir5 Nov 2022 9:48 AM GMT
- கோவையில் சி.சி.டி.வி. கேமராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
- புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம்.
கோவை:
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட, திருட்டு போன செல்போன்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்துகொண்டு 155 செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் சி.சி.டி.வி. காமிராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி, துடியலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 30 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X