search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் நடமாடும் பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்- அண்ணாமலை பதிலடி
    X

    தமிழகத்தில் நடமாடும் பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்- அண்ணாமலை பதிலடி

    • அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.
    • தமிழகத்தை இன்று பீடைகள் போல பல பேய்கள் பிடித்துள்ளன.

    சென்னை:

    பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை இன்று பீடைகள் போல பல பேய்கள் பிடித்துள்ளன. இந்த பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான். எல்லா பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஓட்ட வேண்டியதுதான்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    Next Story
    ×