என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!
- அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை கண்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
- அ.தி.மு.க.வினருக்கு சாதகமான பதிலை தெரிவிக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அ.தி.மு.க.வுக்கும் பாஜக.-வுக்கும் இடையே, ஏற்பட்டுள்ள கருத்து மோதல் கூட்டணியை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வை பொருத்தவரை பா.ஜனதா மேலிடம் அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்பது தான். இதை வலியுறுத்த நேற்று திடீரென்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர் நேரம் ஒதுக்கவில்லை.
இந்நிலையில் அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை கண்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், எப்படியாவது அமித் ஷாவை சந்தித்து முறையிட வேண்டுமென எண்ணி டெல்லியிலேயே அ.தி.மு.க. தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே அ.தி.மு.க.-வினர் ஜே.பி. நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், அவரும் அ.தி.மு.க.வினருக்கு சாதகமான பதிலை தெரிவிக்காதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்