search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஆலயம்! - கவர்னர் தமிழிசை கிண்டல்
    X

    நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஆலயம்! - கவர்னர் தமிழிசை கிண்டல்

    • எங்களுக்கு ஆலயத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.
    • நம்பிக்கை எதில் இருக்கிறதோ இல்லையோ கை சுத்தமாக இருந்தால் போதும் என்றார்.

    புயல் ஓய்ந்தாலும் அதன் தாக்கம் ஒரு சில நாட்கள் இருப்பது போல சனாதனம் குறித்த சர்ச்சை ஓய்ந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் அது வெளிப்படுகிறது.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் பெயரில் ஆலயத்தை சேர்த்து வைத்துள்ளார்கள் என்று தி.மு.க.வில் அறிவாலயம் என்று பெயர் வைத்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

    எங்களுக்கு ஆலயத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால் கமலாலயம் என்று எங்கள் கட்சி அலுவலகத்திற்கு பெயர் வைத்திருக்கிறோம் என்று கிண்டலாக குறிப்பிட்டார். நம்பிக்கை எதில் இருக்கிறதோ இல்லையோ கை சுத்தமாக இருந்தால் போதும் என்றார்.

    Next Story
    ×