என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பா.ஜனதா தலைவர்கள் மீது வெறுப்பு இல்லை...!-திருமாவளவன்
- காங்கிரசுக்கு போகும் வாக்குகளை தடுக்கணும் என்பது தான் அவர்கள் திட்டம். இதர பிற்பட்ட சமூகத்தினரை ஏற்கனவே வளைத்து விட்டார்கள்.
- மாநிலங்களில் அவர்கள் சாதிவாரியான கட்சிகளுக்கும் மாறிவிட்டார்கள்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில் பா.ஜனதா தலைவர்கள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. அவர்களுடைய மதசார்பின்மைக்கு எதிரான கொள்கை, கூட்டாட்சி தத்துவத்தை குலைப்பது, இந்துத்துவா இவைதான் எனக்கு பிடிக்காதது. அவர்கள் திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள். இந்தியாவில் காங்கிரசின் ஓட்டு வங்கியே தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் தான். இப்போது அவர்களை குறிவைத்து வேலை பார்க்கிறார்கள். ரோடு போட்டு தருகிறோம். கழிவறைகள் கட்டி தருகிறோம். கோவில் கட்டி தருகிறோம், பதவி தருகிறோம் என்று ஆசைகாட்டி அவர்களை இழுக்கிறார்கள். மதமாற்றத்தை தடுக்கணும், காங்கிரசுக்கு போகும் வாக்குகளை தடுக்கணும் என்பது தான் அவர்கள் திட்டம். இதர பிற்பட்ட சமூகத்தினரை ஏற்கனவே வளைத்து விட்டார்கள்.
மாநிலங்களில் அவர்கள் சாதிவாரியான கட்சிகளுக்கும் மாறிவிட்டார்கள். அதனால் தான் காங்கிரசுக்கு வாக்கு குறைந்துவிட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்