என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
வி.சாலையில் மாநாடு நாட்களில் மழை வராமலிருக்க த.வெ.க. வினர் சிறப்பு பூஜை
ByMaalaimalar24 Oct 2024 10:00 AM IST (Updated: 24 Oct 2024 10:00 AM IST)
- விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுகிறது.
- த.வெ.க. மாவட்ட துணை தலைவர் வடிவேல், கிளை நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் .
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நாட்களில் மழை வராமல் இருக்க சிறப்பு பூஜை செய்தனர் .
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நாட்களில் மழை வராமல் இருக்க வி.சாலையிலுள்ள ஏரிக்கரை அய்யனாரப்பன் கோவிலில் நேற்று மாலை த.வெ.க. கிளை, கிராம பொது மக்கள் சார்பில் சந்திர சேகர குருக்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அந்த புனிதநீரை மாநாடு திடலில் தெளித்தனர் .
இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கேசவன், கடல்துரை, ஜெயசீலன், நாகஜோதி, த.வெ.க. மாவட்ட துணை தலைவர் வடிவேல், கிளை நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X