என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிறப்பு நிவாரண அதிகாரி
நீங்கள் தேடியது "சிறப்பு நிவாரண அதிகாரி"
ஒடிசா மாநிலத்தில் இடி, மின்னல் தாக்குவதால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடுக்கும் சென்சாரை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #odisha #lightningsensor
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சிறப்பு நிவாரண ஆணையர் சேதி, மின்னல் தாக்கி கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மின்னல் தாக்கத்தை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்றும், மின்னல் தாக்குதல் குறித்த தகவலை ஊடகங்கள் வழியே மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள எச்சரிக்கை விடுக்க முடியும் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் சேதி கூறியுள்ளார்.
மாநிலத்தின் உயரமான பகுதிகளிலும், கட்டிடங்களிலும் இந்த மின்னலை கண்டறியும் சென்சாரை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #odisha #lightningsensor
ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சிறப்பு நிவாரண ஆணையர் சேதி, மின்னல் தாக்கி கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மின்னல் தாக்கத்தை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்றும், மின்னல் தாக்குதல் குறித்த தகவலை ஊடகங்கள் வழியே மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள எச்சரிக்கை விடுக்க முடியும் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் சேதி கூறியுள்ளார்.
மாநிலத்தின் உயரமான பகுதிகளிலும், கட்டிடங்களிலும் இந்த மின்னலை கண்டறியும் சென்சாரை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #odisha #lightningsensor
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X