என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பூதலிங்கசாமி கோவில்
நீங்கள் தேடியது "பூதலிங்கசாமி கோவில்"
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி- சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தை திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கொடியேற்றம், 9 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சாமியும், அம்மனும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், சாமியும், அம்மனும் வாகன பவனி வருதல், சமய சொற்பொழிவு, யானை ஸ்ரீபலி, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருதல், மெல்லிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.
20-ந் தேதி காலை 8 மணிக்கு தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்மனையும் எழுந்தருள செய்து தேரோட்டம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 21-ந் தேதி காலை 10 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா, நள்ளிரவு 12 மணிக்கு ஆங்காரவல்லி சப்தாவர்ணம் போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலப்பன், சண்முகம் ஆகியோர் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், சாமியும், அம்மனும் வாகன பவனி வருதல், சமய சொற்பொழிவு, யானை ஸ்ரீபலி, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருதல், மெல்லிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.
20-ந் தேதி காலை 8 மணிக்கு தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்மனையும் எழுந்தருள செய்து தேரோட்டம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 21-ந் தேதி காலை 10 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா, நள்ளிரவு 12 மணிக்கு ஆங்காரவல்லி சப்தாவர்ணம் போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலப்பன், சண்முகம் ஆகியோர் செய்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X