என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Annabisegam
நீங்கள் தேடியது "Annabisegam"
- பழனி பெரியாவுடையார் கோவிலில், உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பழனி:
பழனி பெரியாவுடையார் கோவிலில், உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பெரியாவுடையார் சன்னதி முன்பு பிரதான கலசம் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது.
அதையடுத்து சிவபெருமானுக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் சுத்த அன்னத்தால் சிவபெருமான் திருவுருவம் செய்யப்பட்டு, மஞ்சள்நிற அன்னத்தால் கிரீடம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர், திருமால், தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X