என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "For mobbing"
- கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
- 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சேலம் அம்மாபேட்டை டி.எம்.எஸ் பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பஸ்சில் வந்த பயணி ஒருவரை ஆத்தூர் அருகே நடத்துனர் பாலசுப்பிரமணி இருக்கை மாறி அமரச் சொல்லி உள்ளதார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்