என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Madurai Central office robbery
நீங்கள் தேடியது "Madurai Central office robbery"
மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். #Robbery
மதுரை:
மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசின் மண்டல நெடுஞ்சாலை ஆய்வு மையம் உள்ளது. சம்பவத்தன்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அலுவலக அறையில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஆய்வக பொருட்கள், கம்ப்யூட்டரை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செய்யது முகமது கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #Robbery
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X