என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tanjaore"
- ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
- அப்போது 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.
தஞ்சையில் உள்ள பிரதாப வீர அனுமான் என்கிற மூலை அனுமாரை தொடர்ந்து 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து வழிபட்டால் நல்ல உடல்நலமும், நீங்காத செல்வமும், குறையாத ஆயுளும் பெறலாம் என்கிறார்கள்.
விபத்துக்கள், காரிய தடைகள் போன்றவை விலகி சந்தான பாக்கியம் கிட்டும் என்றும், தீய திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லை விலகும் என்றும் சொல்கிறார்கள்.
இது தவிர மனவேதனைகள், கஷ்டங்கள் தீரும்.
வாழ்வில் அமைதி உண்டாகும், நிலையான கல்விச் செல்வம் உண்டாகும், தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
ஆத்ம பலம், மனோபலம், புத்தி பலம், தேக பலம், பிராண பலம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
அப்போது 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.
56 எலுமிச்சம் பழங்கள் கொண்ட மாலையை 18 பக்தர்கள் ஆளுக்கு ஒன்றாக கொண்டு வந்து 18 முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதை ஒவ்வொரு அமாவாசை அன்றும் இங்கு காணலாம்.
அப்படி செய்தால் எப்பேற்பட்ட கிரக தோஷங்களும், உயிருக்கு ஆபத்தான நோய்களும் நீங்குவதாக சொல்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்