என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » aadhaar number
நீங்கள் தேடியது "Aadhaar number"
ஆதார் அட்டை திட்டத்தில் தனி நபர் அடையாளங்களை இணத்துள்ளது ஆபத்தானது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். #MamataBanerjee
கொல்கத்தா :
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசின் உதவிகளை பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை திட்டத்தை பயன்படுத்தி நாட்டில் ஊடுரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ’அரசின் மானியங்கள் மற்றும் பிற உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாட்டுக்குள் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகளின் எவ்வளவு பேர் என்பதை மத்திய அரசினால் கண்டுபிடிக்க முடியுமா ?. ஒவ்வொரு தனி நபர் அடையாளங்களும் ஆதார் அட்டை திட்டத்தில் இணைக்கப்பட்டது சமூகத்திற்கும் தனி நபர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என அவர் விமர்சனம் செய்துள்ளார். #MamataBanerjee
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X