என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » alcohol tobacco
நீங்கள் தேடியது "Alcohol-tobacco"
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்களும் ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்:
காமநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட எம்.ஊத்துக்குளி பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் முருகன் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்களும் ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல புளியம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர்கள், முத்துக்குமாரசாமி (50) காமராஜ் (52) மணிகண்டன் (26) ஆகியோரிடமிருந்து 17 பொட்டலம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X