என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » anarchy
நீங்கள் தேடியது "anarchy"
டெல்லியில் நடக்கும் அரசியல் குழப்பத்தை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi
புதுடெல்லி:
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரவும் துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லி முதல்-மந்திரி, துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார். பா.ஜனதா கட்சியினர், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தியாளர்கள் முன்பு அமர்ந்து பேட்டி கொடுக்கின்றனர்.
டெல்லியில் நடக்கும் இந்த நாடகங்களை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். இந்த அரசியல் குழப்பத்தை, பிரதமர் தலையிட்டு தீர்க்காததால் மக்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi #tamilnews
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரவும் துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லி முதல்-மந்திரி, துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார். பா.ஜனதா கட்சியினர், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தியாளர்கள் முன்பு அமர்ந்து பேட்டி கொடுக்கின்றனர்.
டெல்லியில் நடக்கும் இந்த நாடகங்களை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். இந்த அரசியல் குழப்பத்தை, பிரதமர் தலையிட்டு தீர்க்காததால் மக்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X