என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » by the pool
நீங்கள் தேடியது "by the pool"
- கோட்டக்குப்பம் அருகே குளக்கரையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
- கோட்டகுப்பம் சப்- இன்ஸ்பெக்டர் குமாரசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடி முருகன் கோவில் குளக்கரையில் வாலிபர் உடல் இருப்பதாக கீழ்புத்துப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் வேலு கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் கோட்டகுப்பம் சப்- இன்ஸ்பெக்டர் குமாரசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார் .மேலும் உடலை கைப்பற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு பிதேர பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
பிணமாக கிடந்த வாலிபர் யார் எந்த ஊரைசேர்ந்தவர்? எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசி செல்லப்பட்டாரா ? இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X