என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » devanurpudhur
நீங்கள் தேடியது "Devanurpudhur"
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை.
- மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
உடுமலை :
உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளா் இரா.தேவானந்த் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கரட்டூா், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டிணம், பாண்டியன்கரடு, ஆண்டியூா், பருத்தியூா், ரெட்டியாரூா், அம்மிசிகவுண்டனூா், தீபாலபட்டி, அா்த்தநாரிபாளையம், எரிசனம்பட்டி, தேவனூா்புதூா், வல்லக்குண்டாபுரம், ஜேஎன்.பாளையம், சாளையூா், ரெட்டிபட்டி, சா்க்காா்புதூா்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X