என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jamapndhi"
- ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
- பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:-
ஜமா பந்தி நடைபெறவுள்ள 3 நாள்களில் பொதுமக்கள் தங்களது மனுக்களை தாங்கள் குடியிருந்து வரும் வருவாய் கிராமத்துக்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம்.தூனேரி குறு வட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 28, 29-ந் தேதியும், ஊட்டி நகரத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 30-ந் தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்