search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaanur"

    • கானூர்புதூர், பசூர் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
    • வடுகபட்டி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கானூர்புதூர், பசூர் துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுபுதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் பகுதியில் மின் தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட வடுகபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான வடுகபட்டி, குமாரபாளையம், மூக்கு தரிச்சாம்பாளையம், சுள்ளிபெரிக்காம்பாளையம், செம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுதுறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டிணம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

    ×