search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishan mantra"

    கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி.
    பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர். சிறந்த ஞானம் உள்ளவர். பலவித ஜோதிட சாஸ்திரம் எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி. அந்த சக்திவாய்ந்த மந்திரம் இதோ...

    ஓம் நமோ விஸ்வரூபாய
    விஸ்ய சித்யந்த ஹேதவே
    விஹ்வேஸ்வராய விஸாவாய
    கோவிந்தாய நமோ நமஹ நமோ
    விக்ஞான ரூபாய
    பரமானந்த ரூபிணே
    கிருஷ்ணாய கோபிநாதாய
    கோவிந்தாய நமோ நமஹ

    ×