என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Bee. Jayakumar"
- அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் விவசாயிகள் மனு
- கடும் வெயிலின் தாக்கத்தால் கரும்பு பயிரில் புதுவகையான நோய்கள் தாக்கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை, இ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கடும் வெயிலின் தாக்கத்தால் கரும்பு பயிரில் புதுவகையான நோய்கள் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதுகுறித்து ஏற்கனவே செப்டம்பரிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஆதிமூலம், கண்ணன், ஜெயகோபி, ராமமூர்த்தி, நாராயணன், ஜீவானந்தம், ராஜாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்