search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nalayira divya prabandham"

    12 ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
    தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

    தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்

    திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

    திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

    குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

    மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

    ஆண்டாள் - 173 பாசுரங்கள்

    பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

    பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

    பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

    திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

    பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

    நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்
    ×