என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » plantation of 1000 saplings
நீங்கள் தேடியது "Plantation of 1000 saplings"
- போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
- அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
போடி:
போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பரமசிவம் கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குணசேகரன், துப்புரவு அலுவலர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கணேசன், அகமது கபீர் மற்றும் கவுன்சிலர் மகேஸ்வரன் உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X