என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sasipalan
நீங்கள் தேடியது "Sasipalan"
- அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
- பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளி, சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை தொகுதிகுட்பட்ட ஜவகர் நகர் பகுதியில் பெய்த கனமழையின் போது பழமை வாய்ந்த அரசமரம் அங்குள்ள ஆட்டோ, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த வக்கீல் சசிபாலன் நேரடியாக அங்கு சென்று அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து பிச்சவீரன்பேட்டை, குமரன் நகர் பகுதியில் அவர் ஆய்வு செய்தார்.அப்போது அங்கு அரசு அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளி, சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X