என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 100252
நீங்கள் தேடியது "வழக்குபதிவு"
திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய நடத்திய வாகன சோதனையில் ஓரே நாளில் 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ‘ஸ்டாமிங் ஆப்ரேஷன்’ நடத்துமாறு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன் மற்றும் தில்லைநடராஜன் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 127 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக 1226, லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடு என மொத்தம் 4087 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.3,06,500 வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #Tamilnews
திருவள்ளூர் மாவட்டத்தில் ‘ஸ்டாமிங் ஆப்ரேஷன்’ நடத்துமாறு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன் மற்றும் தில்லைநடராஜன் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 127 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக 1226, லாரிகளில் மணல் திருடிச் சென்றதாக, சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடு என மொத்தம் 4087 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் அபராதத் தொகையாக, ரூ.3,06,500 வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X