என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 158087
நீங்கள் தேடியது "மதுபழக்கம்"
ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது.
ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. ஆண்களைவிட பெண்கள் உடலில் நீரின் அளவு குறைவாக உள்ளது. அதனால் உள்ளுறுப்புகளை மது வெகு வேகமாக தாக்கும். மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகள் உடனடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும்.
உடல் எடை பருமனாகும் வாய்ப்புள்ளது. மூட்டு வலியும் ஏற்படும். சிறிய பிரச்சினையை கூட சமாளிக்கும் திரணியற்று உடைந்து போவார்கள். போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும்.
நேரடியாக இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது. குறைப்பிரசவம் ஆகவும், கருக்கலைப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும்.
உடல் எடை பருமனாகும் வாய்ப்புள்ளது. மூட்டு வலியும் ஏற்படும். சிறிய பிரச்சினையை கூட சமாளிக்கும் திரணியற்று உடைந்து போவார்கள். போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X