என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 195499
நீங்கள் தேடியது "அனுராதபுரம்"
தனது ஒரு வயது மகனை மடியில் கிடத்தி பீர் ஊட்டிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு:
இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள மீகலேவா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு பீர் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சுற்றிலும் மூன்று பேர் அமர்ந்திருக்க மகனை மடியில் கிடத்திய அந்த நபர், பீர் பாட்டிலில் இருந்த பீரை இரண்டு முறை சிறுவனுக்கு ஊட்டினார்.
இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X