என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 208208
நீங்கள் தேடியது "யமுனோத்ரி"
இமயமலையில் உள்ள யமுனோத்ரிக்கு யாத்திரை சென்ற தெலுங்கானாவை சேர்ந்த பெண் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.
டேராடூன் :
யமுனை நதியின் பிறப்பிடமான யமுனோத்ரி இமயமலையின் மீது அமைந்துள்ளது. வழிபாட்டு தளமாக விளங்கும் யமுனோத்ரிக்கு யாத்திரை சென்ற சுலோச்சனா(60) என்ற பெண் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உயிரிழந்த பெண் தெலுங்கானா மாநிலம் அகமதுகுடா பகுதியை சேர்ந்தவர். ஜான்கி சட்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்’ என தெரிவித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X