என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 216256
நீங்கள் தேடியது "slug 216256"
மூடிய மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:
மூடிய மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் சி.ஐ.டி.யு. சங்க மாவட்டத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் ராமபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் தனுஷ்கோடி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மின்வாரிய சி.ஐ.டி.யு., சங்க மாநிலத் தலைவர் குருவேல், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பேசினர்.
மாவட்ட பொருளாளர் நம்புராஜன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயபாலன், பூமிநாதன், சரவணன், முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X