என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 229013
நீங்கள் தேடியது "ஒழிக்கும்"
- கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி:
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளான கோதையார், குற்றியார் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பையை வனச்சரக ஆய்வாளர் ராஜன் வழங்கினார்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X