என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 232314
நீங்கள் தேடியது "ஜப்தி"
- கோவில் நிா்வாகத்தின் நடவடிக்கையால் 7 போ் வாடகை செலுத்தினா்.
- 14-ந் தேதி கடைகளை ஜப்தி செய்யஉள்ளதாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 28 மளிகைக் கடைகள், தேநீா் கடைகள் செயல்பட்டு வந்தன.இவை கடந்த 2017ம்ஆண்டு காலி செய்யப்பட்டது.இருப்பினும் வாடகை பாக்கி ரூ.1 கோடியே 70 லட்சம் கோவிலுக்கு செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.
கோவில் நிா்வாகத்தின் நடவடிக்கையால் 7 போ் வாடகை செலுத்தினா். 21 போ் ரூ.1 கோடியே 45 லட்சத்து 96ஆயிரத்து 841 செலுத்தாமல் உள்ளனா்.இதையடுத்து, வாடகை செலுத்தாத கடைகள் ஜப்தி செய்யப்படும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.இருப்பினும் கடை உரிமையாளா்கள் வாடகை பாக்கி செலுத்தாததால் நாளை 14-ந் தேதி கடைகளை ஜப்தி செய்யஉள்ளதாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X