என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 232332
நீங்கள் தேடியது "கட்டுவதற்கு"
- ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்படுவதற்கான பூமிபூஜை
- பூஜைக்கு பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மங்கலம்,
திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவபாளையம் பகுதியில் புதிதாக ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்பட உள்ளது.இதற்கான பூமிபூஜை வேட்டுவபாளையத்தில் நடந்தது. இந்த பூஜைக்கு எம்.செட்டி பாளையம்- வி.ஜெயம்என்.மகேந்திரகுமார் தலைமை தாங்கினார்.மேலும் இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி,பழனிச்சாமி,சாமிநாதன்,வேலுச்சாமி,சந்திரசேகர்,துளசிமணி,சௌந்தரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X