என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 232928
நீங்கள் தேடியது "மருத்துவாழ்மலை"
- ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி
- அனைவருக்கும் அன்ன தர்மம் நடந்தது.
நாகர்கோவில் :
மருந்துவாழ் மலை அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி தவமும், பணிவிடையும் 108 முறை அய்யா சிவ சிவ அரகரா மந்திரமும், கிரிவலமும் நடந்தது.
இதில் தலைவர் வைகுண்டமணி பொருளாளர், நிறுவனர் செல்வகுமார், இணை செயலாளர் ரெத்தினசாமி, துணை செயலாளர் வைகுண்டராஜா, துணை பொருளாளர் அருந்ததி, நிர்வாகிகள் நாகராஜன், ராமச்சந்திரன், வாசுகி, வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் விமலா சரவ ணன், அமுதராஜன், கவுரவ ஆலோசகர் சந்திரசேகரன், மேலாண்ைம உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்ன தர்மம் நடந்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X