என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகை பறிக்க"
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள நான்குரோடு , காரியபெருமாள் கோவில் அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி செவத்தராஜ் (வயது 35) இவர் நேற்று இரவு தனது மகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் தனது கழுத்தில் இருந்த கவரிங் செயினை பறிக்க முயன்றதை கண்டு கூச்சலிட்டார்.
அப்போது வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த கணவர் குமார் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து மர்ம நபரை பிடிக்க முயன்றார், அப்போது அவர்கள் குமாரின் முகத்தில் கையால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இந்தசம்பவம் பற்றி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும் கண்ணில் பலத்த காயம் அடைந்த குமார் கோவை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்