search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    • பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக் குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உசி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளை யம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம். துணை மின்நிலையத்தில் இருந்து பள்ளித்தென்னல் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை )காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், பள்ளித்தெ ன்னல், நவமால்மருதூர், நவமால்கா ப்பேரிஉள்ளிட்ட 4 கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதேப்போல சொர்ணாவூர் துணை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பரசுரெட்டிபாளையம் உயர ழுத்த மின்பாதை களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இரு ப்பதால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, ஆர்.ஆர்.பாளையம், சொக்க ம்பட்டு, மேட்டு ப்பாளையம், குச்சிபாளையம், பரசுரெட்டி பாளையம் ஆகிய 7 கிராமங்க ளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் ஆழியூர், பள்ளிநேலியனூர், பள்ளிச் சேரி, எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன் குப்பம், கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், பள்ளி கொண்டாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு அறிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல், மதியம் 2 மணி தடை
    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    வேலூர்:

    வேலுர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி, சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    அதன்படி சத்துவாச்சாரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி பேஸ் 1, 2, 3, 4, 5, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாபேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதபட்டரை, இ.பி. நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

    சாத்துமதுரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாத்துமதுரை, சாத்துப்பாளையம், நெல்வாய், குளவிமேடு, நாயக்கனேரி, துத்திப்பட்டு, அடுக்கம்பாறை, ஆற்காட்டான்குடிசை, மூஞ்சூர்பட்டு, நாகநதி, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், சோழவரம், புதூர், கணியம்பாடி, பாலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

    அதேபோல் கீழ்ப்பள்ளிப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்ப்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, காட்டுக்கானூர், ரெட்டிபாளையம், மேட்டுகுடிசை, அமிர்தி, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், மேல்வல்லம், மோத்தக்கல், மோட்டுபாளையம் கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், தொரப்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொரப்பாடி, அல்லாபுரம், சின்ன அல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்தார்.

    • பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பென்னாகரம்,

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:--

    பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப் பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ஆலத்தூர் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையம்
    • பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ஆலத்தூர் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், ஆரூர், கிடங்குடையாம்பட்டு, ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கள்ளிப்பட்டு, கொசப்பாடி, கூடலூர், மோட்டாம்பட்டி, புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை,

    பாவளம், ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், காந்திநகர், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமனத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிபட்டு, காந்திநகர், சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், சூ.பாலப்பட்டு, தண்டலை, பெருவங்கூர், ரோடுமாமந்தூர், சிறுவங்கூர், மேலப்பட்டு, கீழப்பட்டு, தொன்னந்தூர், சிங்காரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர், உடையார்பாளையம், தேளூரில் நாளை (சனிக்கிழமை)மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர் :

    அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் துணைமின் நிலையத்தை சார்ந்த அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், விங்கத்தடிமேடு, வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி.தேளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம். உடையார்பாளையம் துணை மின்நிலையத்தை சார்ந்த உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி.செந்துறை துணை மின் நிலையத்தை சார்ந்த ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன் ஆத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு:

    குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஏ.ஜி.பாளையம், கல்லாகுளம், லட்சுமிவேல் மில் மற்றும் பொன்முடி மின் பாதைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    அதனால் ஆயிகவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், காத்தாமடை புதூர், கல்லாகுளம், பட்டகாரன் பாளையம், கோபி கவுண்டன்பாளையம்,

    பொன்முடி காலனி, வெள்ளியம் பாளையம் புதூர், மேட்டுப்பாளையம், சாவடிப் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள காரணை பெருச்சானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம் முகையூர், ஆ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர்,சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு, பரனூர், சித்தாமூர், காடகனூர் ஆகிய ஊர்களில் மின்விநியோகம் இருக்காது . இத்தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பெரியாண்டிபாளையம் , சிப்காட், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    ஈரோடு:

    பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட்  துணை மின் நிலையம் மற்றும் ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், புதூர், பனியம்பள்ளி,

    தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம். சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி,

    சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம். பெருந்துறை தெற்கு பகுதி, மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்குப்பகுதி,

    வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    • நடுவலூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

    அரியலூர் :

    ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நடுவலூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுக்குடி, அணிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூர், கோரைகுழி, காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, சாத்தாம்பாடி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்தபுத்தூர், முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையவர்தீயனூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை மற்றும் துணை மின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராய பாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம்,

    ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம் பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், பி.பெ.அக்ரகாரம்,

    மரவபாளையம், சி.எம். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.டி.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரிய புலியூர், சேவக்கவுண்டனூர்.

    மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம் பாளையம், நஞ்சனாபுரம், தெற்கு பள்ளம், நல்லி யம் பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம்,

    வில்லரசம் பாளையம், கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டு பாளையம், இளைய கவுண்டன் பாளையம், கதிரம் பட்டி, வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளை யம், சிந்தன் குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்கு புதூர்,

    தென்றல் நகர், முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ×