என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 234426
நீங்கள் தேடியது "சேர்ந்தபூமங்கலம்"
- மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
- சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஒலிக்க விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர்.
ஆத்தூர்:
சேர்ந்தபூமங்கலம் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து சாந்தி நடைபெற்றது. பின்னர் ஈஸ்வரமுத்துசாமி பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கும்ப நீரை விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் அம்பாள் திருவீதி உலா, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோவில் தர்ம கர்த்தா பிரமநாயகம் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X