என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பிரசாரம்"
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் "தூய்மை பணி" குறித்து என் பள்ளி என் பெருமை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டர்மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, மாவட்ட கல்வி அலுவலர்காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலக மேற்பார்வையாளர் பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர்.
- விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.
- விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை இந்துசாம்ராஜ்யம் சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.மத்திய அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உடுமலை பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து, மத்திய அரசின் 8 ஆண்டுகளில் தரப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனர் சக்திவேல் மற்றும் சஷ்டிசேனா இந்துமக்கள் இயக்க நிறுவனர் சரஸ்வதி மக்களை சந்தித்து திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்