என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொங்கு பள்ளி"
- 10,12ம் வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டி பரிசுகளை வழங்கியது.
வெள்ளகோவில் :
நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வில் வெள்ளகோவில் கொங்கு பள்ளி மாணவி பி. அருணா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், என். சுருதிகா 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், பி.பவ்யாஸ்ரீ 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் டி. காவியா 500க்கு483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், சி. பிருந்தா 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், தர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதியதில் 16 மாணவ மாணவிகள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10, 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் எஸ்.ரவீந்திரன், பள்ளி செயலாளர் வி.சி. கருணாகரன், பள்ளியின் பொருளாளர் ஆர். பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் கே.திருநாவுக்கரசு, அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.ஜெகநாதன், எஸ். சங்கீதா, ஆர்.கே.செல்வகுமார், எஸ்.பழனிசாமி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்