என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. பாராட்டு"
- கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10 மற்றும் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சமீர் என்ற மாணவர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாய் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 516 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டினார்.
- சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10 மற்றும் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சமீர் என்ற மாணவர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாய் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 516 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்