என் மலர்
நீங்கள் தேடியது "மின்நிறுத்தம்"
- துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந் தேதி)நடைபெற உள்ளது. எனவே அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, தாழங்குணம், கப்ளாம்பாடி, குந்தலம்பட்டு,நொச்சலூர், கோவில்புரையூர், ஆதிகான்புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
- இதனால் ஈங்கூர் துணை மின் நிலையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் இருக்காது.
ஈரோடு:
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாளை (வியாழக்கிழமை) சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈங்கூர் துணை மின் நிலையம் பாலப்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் புலவனூர் மின் பாதை பகுதிகளான ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், புலவனூர், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திரா நகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழச்செல்வன் தெரிவித்துள்ளார்."
- கரூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
கரூர்:
கரூர் மின் வினியோக வட்டம் காணியாளம்பட்டி. மண்மங்கலம், தாந்தோன்றி மலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இதில் இருந்து மின் வினியோகம் ெ பறும் ஜெகதாபி, பாலப் பட்டி, வில்வமரத்துப்பட்டி, காணியா ளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப் பட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப் பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, விராலிபட்டி, லந்தக்கோட்டை,
வெங்கமேடு, விவிஜிநகர், என்எஸ்கே நகர், திட்டச் சாலை, வெங்கமேடு, நேரு நகர், வெண்ணைமலை, காதப்பாறை, பேங்க் காலனி, வெண்ணைமலை பசுபதி பாளையம், நாவல்நகர், காமராஜர் நகர், வடுகப்பட்டி, கோதுார், ராம்நகர், காளிப்பாளையம், பூலாம்பாளையம், சிவியம்பாளையம், சின்னவரப்பாளையம், பெரியவரப் பாளையம், சிட்கோ, செம்மடை, கடம் பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளி லும்,
கோடங்கிப்பட்டி, கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, வெடிக் காரன்பட்டி, நெச்சிப்பட்டி ஆகிய பகுதி களிலும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- மின் அதிகாரி தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகிலுள்ள நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாய்க் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய் யூர், சாவல்பூண்டி, அத்தியந் தல், கச்சிராப்பட்டு, புத்தியந் தல், காந்திபுரம், தென்மாத் தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை,காம் பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை திருவண் ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் பக்தவச்சலன் தெரிவித்துள்ளார்.
வேட்டவலம்
இதேபோல் வேட்டவலம் துணை மின்நி லையத்தில் பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன் னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூட லூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந் தாங்கல், அடுக்கம் மற்றும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சா ரம் நிறுத்தப்படும்
மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் (கிழக்கு) மு.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
போளூர்
போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர் கெங்கவரம், கிடாம் பாளை யம், மேல்சோழங்குப்பம் வீரளூர், சோழவரம், கேட் டவரம்பாளையம் பள்ளகொல்லை ஆகிய பகுதிகளில் மின் சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் குமரன் தெரி வித்துள்ளார்.
- வாலிகண்டபுரம்-மருவத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- இத்தகவலை உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- பராமிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
ஈரோடு:
பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.
எனவே பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம்,
காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதே போல் சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு
மேலப்பாளையம், பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம்
உத்திராண்டி பாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட் டத்தை சேர்ந்த கொரட்டி, 'குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவ சிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரட்டி, பச்சூர், தோர ணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம் பட்டி, மைக்காமோடு, சுந்த ரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங் கரை, பல்லப்பள்ளி, அரவ மட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி கண்ணா லம்பட்டி, சு.பள்ளிப்பட்டு. செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற் றியுள்ள கிராமங்களிலும் மின் சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் அருள் பாண்டியன் தெரிவித்துள் ளார்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்நிறுத்தம் செயல்படும் இடங்கள் வருமாறு:-
தாம்பரம்:- ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஒ,பி காலனி, அவ்வை நகர், பொன்னியம்மன்கோவில் தெரு, ஏரிக்கரை தெரு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கே.கே.நகர்: ஆழ்வார்திருநகர் காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர்: மங்களா நகர், கணேஷ் அவென்யூ. காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1-வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவனம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயண் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடி வாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தக்ஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்தி நகர், தர்மராஜா நகர் திருவேற்காடு கன்னபாளையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி: ஆதம்பாக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்.எஸ்.பி பள்ளி, பரங்கிமலை, மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி, ராமர் கோவில் தெரு, டி.ஜி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி மடிப்பாக்கம், குபேரன் நகர் 1 முதல் 12-வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி மெயின் ரோடு, ராகவா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
இதேபோல் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, குருசாமி நகர், அம்பேத்கர் தெரு, முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர் பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, எம்.ஜி,ஆர்.நகர், அன்னிபெசன்ட் தெரு, அண்ணா சாலை குறுக்கு தெரு, சிட்லபாக்கம் அவ்வை தெரு, காமராஜர் தெரு, 100 அடி ரோடு, திருவள்ளுவர் நகர் பல்லாவரம் பஜனை கோவில்தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர்மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தண்டையார்பேட்டை: டி.எச் .ரோடு, ஜி.ஏ ரோடு ஒரு பகுதி, பால அருணாச்சலம் தெரு, கப்பல்போலு தெரு ஒரு பகுதி நாபாளையம் மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவாயல், கொண்டகரை, எம்.ஆர்.எப் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர்: திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணா நகர், பூந்தண்டலம், 11, 12, 13-வது தெரு திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் குமரன் நகர் முழுவதும், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டளை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, மோகலிங்கம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி: ஐ.பி.சி. காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர் மற்றும் கான் நகர், எம்.ஜி.ஆர். நகர் ஒரு பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன் வண்டிகாரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் ஒரு பகுதி, பரங்கிமலை, மகாலட்சுமி 10வது தெரு, வானுவம்பேட்டை நங்கநல்லூர், பி.வி.நகர், மடிப்பாக்கம், எல்.ஐ.சி.நகர் முழுவதும், மூவரசம்பேட், இந்து காலனி புழுதிவாக்கம் சின்னமணி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணி காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் உள்ள நாகை ரோடு, திருவள்ளுவர் நகர், சேவியர் நகர் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஸ்வராநகர், உமாசிவன் நகர், வெங்கடாசலபதி நகர், ஆர்.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு.திலகர் திடல் மின்வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடிரோடு, மேலஅலங்கம். வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில் தெரு, சேவியர் நகர், சோழன்நகர்.
கீழவாசல் மின்வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். சர்க்யூட் ஹவுஸ் வழித்தடத்தில் ஜி.ஏ.கேனல் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். நகர், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. வ.உ.சி. நகர் மின் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், வ.உ.சி.நகர். எனவே பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
சோளிங்கர்:
சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல் வெங் கடாபுரம் துணை மின்நிலை யங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்ப தால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், எறும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக் கம், பழையபாளையம், தப் பூர், பாண்டியநல்லூர், பாணாவரம், சோமசுமுத்தி ரம், கரிக்கல், மேல்வெங்கடா புரம், ஜம்புகுளம், கொடைக் கல், சூரை, மருதாளம், தலங்கை, பொன்னை, ஒட்ட நேரி, கீரைசாத்து, மிளகாய் குப்பம், எஸ்.என்.பாளையம், கே.என். பாளையம், பொன்னை புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப் படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித் துள்ளார்.