என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீட்டுக்கூரை"
- தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீச தொடங்கி உள்ளது.
- தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடையம்:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீச தொடங்கி உள்ளது.
தென்காசி, கடையம், செங்கோட்டை பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. ஆழ்வார்குறிச்சி அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று காரணமாக நீலமேகபுரம் பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
அந்த பகுதியை சேர்ந்த கனகராஜ், ஆறுமுகம், சிதம்பரம், அன்னலெட்சுமி ஆகியோரின் 4 வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் முற்றிலுமாக சேதமடைந்தது.
தகவல் அறிந்த தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உரிய அதிகாரிகளை சந்தித்து நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாததால் பஞ்சாயத்துக்கு சொந்தமான இ-சேவை மையத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்